Wednesday, March 14, 2012

பசித்தால் என்ன செய்யும் காதல் ?


என் எல்லா கவிதைகளுக்கும்
சொந்தக்காரி நீயாக மட்டுமே
இருக்கவேண்டும் என்றேன்  !

ஏன் உனக்கிந்த 
குழந்தைத்தனமான ஆசை 
என்றாய் ..

சரியாகச்சொன்னாய் அழகி !
குழந்தைகள் தான் அழுது 
முரண்டு பிடிக்கும் ! 

அழுதபிள்ளைதான்
பால் குடிக்கும் !

பாலூட்டாத அன்னையுமில்லை !
பசியெடுக்காத பிள்ளையும் 
எந்த உலகத்திலும் 
என்றுமே இல்லை !

8 comments:

  1. அருமைக்கவிதை வரிகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. yapdi ipdi yelam mudiyala pa..............

    ReplyDelete
  3. அருமையான காதல் கவி இன்னும் தொடருங்கள்

    ReplyDelete
  4. the lines r really extraordinary da prabha...<3

    ReplyDelete