Showing posts with label மரணத்தில் ஆறுதல். Show all posts
Showing posts with label மரணத்தில் ஆறுதல். Show all posts

Friday, December 11, 2009

மரணத்தில் ஆறுதல்


சப்தமின்றி தோன்றிடும் உன்
அத்துனை வார்த்தைகளும்,

சொல்லமுடியாத உன் காதலை
சொல்லிக்கொண்டிருந்ததே!

திறக்காத உன்  இதழ்கள் கூட
திருடிவிட்டுப்போனதே -
என் இதயத்தை அன்று !

இன்று யார் களவாடியது ...??

எங்கே தொலைத்தாய் ?
எனக்கான உன் வாத்தைகளை ??

உன் வார்த்தைகள் கிடைக்காத போது
கண்ணீரில் ஆறுதல் தேடினேன்..,

இனி உன் மௌனங்களும்
கிடைக்காமல் போனால் மரணத்தில் தேடவோ ??
.
.
.
ஆறுதல் !!  மரணத்தில்  ஆறுதல்  

Nowadays i miss ur words di azhagi.!!
mis u so much