Tuesday, October 20, 2009

நிசமாகும் பொய்கள்


 நீ இல்லையெனில்
உலகமே இல்லை ! ,
என்று
கவிதைகளுக்காக நான்
எழுதிய பொய்களெல்லாம்
இன்று
நிஜங்களாகி விட்டதே
அழகி!

No comments:

Post a Comment