Sunday, October 25, 2009

நிர்ணயிக்கப்பட்ட முடிவு






எப்படித்
தொடங்கினாலும்
இப்படித்தான் வந்து 
முடிந்து போகிறது !
என் கவிதைகள் ....!.
..
..
"ஏனடி நீஎனை விட்டுப்போனாய் ? "
என்று !

2 comments: