Sunday, September 27, 2009

சாய்ந்தகிலையின் சப்தமில்லாத உண்மை


"சாய்ந்து போன
மரக்கிளைகள் கூட
சப்தமின்றி ஓர்
உண்மை சொல்கிறது ,
வெறுத்தாலும்
கட்டியனைத்துகொண்டதே
மண் !!"


வெறுக்க தொடங்கும்
போதுதான் நம்மை
விரும்பி ஏற்கிறது-அன்பு !!

1 comment:

  1. நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் காதலை பிரதிபலிப்பதாக உள்ளது !
    அருமை பிரபா <3
    ஆம் நீ சொன்னது போல ஒருவர் நம்மை வெறுக்கும் போதிலும் அவர்களிடத்தில் உள்ள காதல் குறைவதே இல்லை
    இன்றும் உன் ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் நின்று என்னை நீங்கா காதலில் அவ்வப்போது மூழ்கடிக்கிறது
    அன்பிற்கு நன்றி பிரபா
    இவ்வளவும் எழுதியது உன் உயிர் ரசிகை
    கண்டுபுடி பாப்போம் ..........

    ReplyDelete