Monday, September 7, 2009

அழ மறக்காத விழிகள் !!


நகர்கிற நொடிகளும் ,
நீள்கிற நாட்களும்,
உன்னை மறந்து விட்டதே ...?
ஏன் என் இமைகள் மட்டும்
இன்றும் உன் நினைவில்
அழ மறப்பதில்லை ..!!

2 comments: