Monday, September 7, 2009


மனங்கள் ஒருமித்ததை
மனிதம் வெறுத்துவிட்டது !!
மதக் கோட்பாட்டில்
ஒன்று சேர்ந்து ..!!
நம் எண்ணங்கள் எல்லாம்
கண்ணீரில் கப்பலானது !!
எல்லாம் இந்த எளவு சாதியால் ..!!

No comments:

Post a Comment