Sunday, August 16, 2009

கண்ணீராய் நுழைந்தவள்


இமைகளை காற்று கூட நுழைய
முடியாதவாறு தான்
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?
சாமர்த்யக்காரியடி-நீ ..!!
எப்படியோ கண்ணீராய்
நுழைந்துவிட்டாய்..!!!
-பிரபா

No comments:

Post a Comment