Sunday, August 16, 2009


யார் சொன்னது ,?
உன்னை நான் மறக்கவில்லை
என்று ...?
இன்றும் கூட ,
ஒரு நாளுக்கு
நூருமுறைக்கு மேல்
மறந்துகொண்டு தானே இருக்கிறேன்..!!!!

No comments:

Post a Comment