Sunday, August 16, 2009

நீயில்லாமல் !!


நீயில்லாமல்
நகர்கிற நொடிகளில்
நெருப்பாய்
வேகிறது
என்
இதயச்சுவர்கள் !!
இளைப்பாற உன்
தோள்கள் தாராயோ..!!?

No comments:

Post a Comment