Sunday, August 16, 2009

அனாதை- தாய்


பத்து மாதம் உனை
வயிற்றில் சுமந்தவள்
" தாய் " ஆனாலே....!!
பத்து வருடத்திற்கு மேல்
உனை நெஞ்சில் சுமக்கு
நான் மட்டும் ஏன் "அனாதை "
ஆனேன்...!!!??

1 comment:

  1. i came across ur blog today...It's very nice...

    ReplyDelete