Monday, February 27, 2012

கனவில் திருடிய கவிதை


ஏ தன்னலமிகுந்த கனவே !
எத்தனை முறை 
சொல்லி இருக்கிறேன் உன்னிடம் 
அவளைப் பற்றி 
 நாம் எழுதும் கவிதைகளை எல்லாம் 
காலையில் பத்திரமாக 
என்னிடமே  கொடுத்து 
விட வேண்டுமென்று !?

எங்கு நான் எழுதி பெருமை 
சேர்த்துக் கொள்வேனோ  
என்று அத்தனையும்  நீயே
வைத்துக் கொள்வது 
எந்த விதத்தில் நியாயம் ?  

தயவு செய்து கொடுத்து விடு
கவிதையின் முடிவில் 
வேண்டுமானால் இப்படி 
எழுதி விடுகிறேன்!
காணீர் மக்காள்! 
இவைகள் நான் 
எழுதியவை அல்ல
என் "கனவுகளில் திருடியவை" என்று ! 
 Oh my Sweet Night dreams,
How many times Did i told you 
not to be so selfish
By keeping all the 
poems with you
  that we Write about her !
and denies me the access
of it in the morning !
Please, Do give that all 
back to me in the morning
for i would give you the credits
as... Dear people, 
The above Poem is not 
my very own thought
But
 "AN INSPIRATION 
FROM MY DREAMS"

9 comments:

  1. "கனவுகளில் திருடியவை" ....

    Nice

    ReplyDelete
  2. அருமை கனவு திருட்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அசத்தலான வரிகள்....... தொடரட்டும் எழுத்துகள் என் வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  4. பிரபு @ நன்றி

    ReplyDelete
  5. தனசேகரன் @ நன்றி !

    ReplyDelete
  6. முஹம்மத் @ நன்றி

    ReplyDelete
  7. கனவில் திருடினாலும் நல்லவற்றை திருட வேண்டும்
    உங்கள் திருட்டு நலம்

    ReplyDelete
  8. எஸ்தர் @ தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

    ReplyDelete
  9. /காணீர் மக்காள்!
    இவைகள் நான்
    எழுதியவை அல்ல
    என் "கனவுகளில் திருடியவை" என்று ! /
    அருமை... இதன் நறுக்குத்தன்மை கவிதையின் முன்பாதியில் இல்லை என்பது என் கருத்து / விமர்சனம்!

    ReplyDelete