Sunday, October 31, 2010

விலை : ஒரு பெருமூச்சு


அழகி !
மௌனங்கள் நூறுநொடி ,
வார்த்தைகள் ஆயிரம் கோடி ,
எண்ணங்களும் நினைவுகளும் ,
எண்ணற்ற என்னினைப்பும் ,
எனக்காக நீ கொடுக்கும் 
வரங்களும் சாபங்களும் !
என் பெருமூச்சை 
விலைவாங்கிக் கொள்கிறதடி ! 

3 comments: