Friday, April 30, 2010

தோள்களில் காதலாய் கிடந்தாய்


என்  தோள்களில் காதலாய் கிடந்தாய் !

மலர்கள் கூடி நந்தவனம் ஆனது..!!

உதிர்ந்து வீழ்ந்தாய் எங்கேயோ ...,

இன்று நந்தவனமே நான்கு மலராய்

சுருங்கிப் போனது..!!

No comments:

Post a Comment