Saturday, April 3, 2010

என் மௌனத்தை படிக்கத்தெரிந்தவள்

உன் சிரிப்பை வர்ணிக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன் !
உன்னை தோற்கடித்து என்னை ஜெயிக்க வைக்கும்
நீயோ சொன்னாய். !
"என்னை ஒருநொடி அணைத்துக்கொள் !
நீ சொல்ல  நினைத்த வார்த்தைகளின் ஆழத்தை
நானே புரிந்துகொல்கிறேன்" என்றாய்!
அணைத்துக்கொண்டேன் !
புரிந்துகொண்டாய் !
வார்த்தைகள் கிடைக்காத எழைக்கவிஞனை
வருடிக்கொண்டே நீ வாழ்வளிக்கிறாய்
அழகி !!
    

No comments:

Post a Comment