Wednesday, February 22, 2012

இது கவிதையல்ல உண்மை


♥ நீயும் நானும் காதலித்ததால்
நம் இருவர் வீடும்
சந்தோஷம் ததும்பும் பூக்களால்
நிரம்பிக் கிடக்கிறது !
♥ நம்மைப் போலவே
ஒவ்வொருவரும் காதலித்தால்
அவனியில் ஒவ்வொரு வீடும்
எத்தனை அழகான பூக்களாலும்,
அதன் வாசங்களாலும்
சூழப்பட்டிருக்கும் !
இது ரசிக்க மட்டும்
எழுதப்பட்ட கவிதையல்ல
என்று ஊர் உணர வேண்டுமே அழகி !
Our profound love on each other ,
decorated our entire home
with grinning flowers !
Likewise, if every human being
in this world would
love as we do ,
how colorfully even they would get
decorated as well !
It's a fact that
everyone should know !


4 comments:

  1. ம்க்கும் நாங்களும் வான்டட் போட்டு அலைஞ்சாலும் ஒரு அழகி கூட கவனிக்கல. நீங்க பூக்க வைங்க பாஸ்.

    ReplyDelete
  2. அழகான ஆசை கவிதை தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பில் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பிரபு ! :) கண்டிப்பா ! :)

    ReplyDelete
  4. தனசேகரன் : நட்பில் இணைந்தமைக்கும் , நல்ல கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete