Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!

17 comments:

  1. தொப்பி தொப்பி @ நன்றி நா. ..!!

    ReplyDelete
  2. //
    ஒளித்து வைப்பதும் குற்றம் !
    எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் !
    எங்கு தான் போகும்
    அனாதையான அன்பு ?

    யாரேனும் கடவுளைப் பார்த்தால்
    என்னிடம் வரச் சொல்லுங்கள் !
    அவனை கட்டிப்போட்டுக்
    கேள்வி கேட்கவேண்டும்!
    // 1word WOWW

    ReplyDelete
  3. Very nice Prabha, I want to see him also, when he come let me know. Tc

    ReplyDelete
  4. Sathis @ Thanx alot for ur admiration and comments !

    ReplyDelete
  5. Anonymous Frnd @ Yupp... Sure ill say you wen i get him .. thanks for ur valuable comment!

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்குங்க. தொடர்ந்து இதே மாதிரி எழுதுங்க.

    ReplyDelete
  7. CHOLAN @ THNX .. And YES ill wryt sure ..!! thnx for ur support ji

    ReplyDelete
  8. Nice Lines..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_21.html

    ReplyDelete
  9. //"யாரேனும் கடவுளைப் பார்த்தால்
    என்னிடம் வரச் சொல்லுங்கள் "//

    அவனைத்தானே எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம்...!!

    அழகிய கவிதை. அறிமுகப் படுத்திய இர்ஷாதுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. AHMED ARSHATH @ அனாதைக்காதலனுக்கு வாழ்கை கொடுக்க ., கைகொடுத்தமைக்கு நன்றி அண்ணா !! மென்மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் இருந்தால் வேண்டிக்கொள்கிறேன் ! இல்லையெனில் யார் இறைவனோ அவரை வேண்டிக்கொள்கிறேன் னா !! உங்கள் கவனச் சுவடுகள் என் மீதும் வீழ்ந்தமைக்கு நன்றி சொல்ல கண்டுபிடிக்காத வார்த்தைகளை தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன் ! நன்றி நன்றி நன்றி நா !! என்றும் தங்கள் EVERGREEN நட்பில் நிலைத்திருக்க விழையும் அன்புத் தம்பி KARUR PRABHA @ Anaadhaikathalan

    ReplyDelete
  11. SRIRAM @ THANX ALOT ANNA !! .. YOU MEAN A LOT TO ME ! IM GLAD THAT YOU WERE HERE ! AM NOT GETTING WORDS ! JUS FEEL MY GRATITUDE anna! Nyc to have you al here..!

    ReplyDelete
  12. ம் நல்லா இருக்கு கண்டினியூ :-))

    ReplyDelete
  13. jailani SAID // ம் நல்லா இருக்கு கண்டினியூ :-))

    thANX NA ... tHANKX FOR BEING HERE!

    ReplyDelete