![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilGNF93Dr6m6W8cvYvkvNWDZD8Kg5bEiKG9GXUKgGz-1Cmr-eXR_IDNXOcZ0P5N2cQkcB7tN1-Gimi1ZzULIX7rbBQEP8c6v2ydPFPovU2qhtpRBbCJ-AJmnRjMVVBrUHqwnJ8R8r4KLwY/s320/006079483+copy.jpg)
ஒற்றைச் சிரிப்பிலும் வந்து
விடுகிறதாமே இந்த
வீணாய்ப்போன காதல் ??"
யாருக்கிட்ட வசனம் பேசற ?
போப்பா ஏய் !!
என்று அன்று பல பேரை இப்படி
அசிங்கப் படுத்தும் போதே
தெரியாமல் போய்விட்டதே ,
இன்று ,
நானும் அந்த
'பல பேர்களுள் ஒருவன்'
ஆவேன் என்று !
-----------------------------------------------------------------------
"முதற்பார்வையிலும், முதற்சிரிப்பிலுமே,
-----------------------------------------------------------------------
"முதற்பார்வையிலும், முதற்சிரிப்பிலுமே,
சத்தியமாய் காதல் சாத்தியம் தான் அழகி !
உன்னை போன்ற ஒருத்தி கிடைத்து விட்டால் !
No comments:
Post a Comment