Friday, April 30, 2010

இதழ் ஈரத்தில் இப்படியும் !!






காட்டுத்தீயாய் எறிந்திடும்

கோபக்கனலை,

அனைத்திடக்கூடுமோ.,

ஒருசொட்டுநீர்..??

அனைத்துவிட்டதே அழகி!

நீ அப்பிவிட்டுப் போன உன்

 இதழ் முத்த ஈரம்

1 comment: