Friday, December 18, 2009

சிலிர்க்கிற நினைவுகள்

அன்று : 
கதை பேசிக்கொண்டு
தூரியாடிய சுகம் -

அது தண்ணீரில் எழுத்து ..!!

இன்று :

கட்டிலில் படுத்து
அதை நினைத்து
பார்க்கும் சுகம்.,

இது - இதயத்தில் கல்வெட்டு !!

No comments:

Post a Comment