Tuesday, October 20, 2009

அதிகாலை உளறல்கள்

ஏழு சுவரங்களிலும்
எத்தனையோ கோடி
ராகங்களிலும்,
எங்கிருக்கிறது இந்த
இனிமை !?

எங்கும் காணமுடியாத
ரீங்காரமாய் ,
எழ மனமில்லாமல் என்னிடம்
தொலைபேசியில்
உளறிக் கொண்டிருக்கு-மென்
அழகியின்
அதிகாலை உளறல்கள் !
ஏனோ அத்தனை அழகு !!

1 comment: