Sunday, February 6, 2011

64X காதல்


கவிதைகள் தூங்கிபோகிற நேரங்களில்
காதலும் என்னுள் தூங்கிப் போகிறது !

உயிர்கள் தூங்கிப் போகிற நேரங்களில்
உண்மையும் அதற்குள்ளே தூங்கிப் போவது 
என்ன நியாயம் ?

அப்ஜெக்ஷன் மை காதலி !

பட்டுப் போன என் உணர்வுகளுக்கு
பட்டாம்பூச்சி சிறகுகள் வேண்டும் !

விட்டுப்போன கவிதைகளை
ஒட்டுமொத்தமாய் எழுதி முடிக்க
ஒன்று செய் !

மறுபடியும் என்னை தம்பி என்றழை !
அங்கு தானே நம் காதல் தொடங்கியது !


4 comments:

  1. :)அனுபவம்?

    :)அனுபவம் !!!!!

    Velangathavan @ THanx for ur comment Ji .. Welcum to my Blog ..!!

    ReplyDelete
  2. என்னடா சொல்ல வர்ற ?

    ReplyDelete