Thursday, November 25, 2010

காரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்


அப்ப  நான் உனக்கு புதுசு அழகி !
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற அன்பிற்குக்
காரணம் கேட்டாய்  !

அப்போது கவிதையும் தெரியாதா எனக்கு ! 
எனவே
வார்த்தைகளையும் காரணத்தையும் 
தேட வேண்டி இருந்தது !

தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற 
ஊர்பேர் தெரியாத காற்று 
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா 
உன்னை வாழ வைக்கிறது ? 
"நானும் காற்று தான் அழகி ! 



10 comments:

  1. காற்று மோதி விட்டு காணாமல் போய் விடுமே...காதலியுடன் கூடவே இருக்க வேண்டாமோ...!

    ReplyDelete
  2. //"எங்கிருந்தோ வருகிற
    ஊர்பேர் தெரியாத காற்று
    உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
    உன்னை வாழ வைக்கிறது ?
    "நானும் காற்று தான் அழகி !
    //

    கலக்கிட்டடா ..!

    ReplyDelete
  3. எஸ். கே @ நன்றி னா

    ReplyDelete
  4. SRIRAM @ அண்ணா ..... காற்றின் இலக்கணத்தை கொஞ்சம் மாற்றித்தான் எழுதுங்களேன் ! இது விட்டுப்போகிற காற்றில்லை ! வாழ வைக்கிற காற்றென்று !

    ReplyDelete
  5. வெறும்பய ஜெயந்த் அண்ணா @ Thanks na ...

    ReplyDelete
  6. அன்பு ஜி @ நன்றி நன்றி :)

    ReplyDelete
  7. SELVA //"எங்கிருந்தோ வருகிற
    ஊர்பேர் தெரியாத காற்று
    உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
    உன்னை வாழ வைக்கிறது ?
    "நானும் காற்று தான் அழகி !
    //

    கலக்கிட்டடா ..!

    Thanks for ur complimenting words na ..

    ReplyDelete