Saturday, December 4, 2010

காதல் நம்பர் : 123 ( One hundred and twenty third love )

KarurPrabha@anaathaikathalan


ஒரு தடவை தான் காதல் வரும்!
என்று எவன் சொன்னான் ? 

சேறு சகதிகளைக் கடந்து தான் 
ஆற்றுநீர் கடல் சென்று சேர்கிறது! 

சேற்றுக்குள்ளேயே சிக்கி 
இருப்பவர்களுக்குச் - சின்ன 
ஆற்றோடு முடிந்து விடுகிறது 
காதல்! 

ஆற்றைக் கடந்து அடியெடுத்து வை ! 
அன்புக் கடல் பெருசு நண்பா! 

ஆயிரம் வசனம் ஊருக்குத் தெரியும் 
அது பேசிக்கொண்டே தான் இருக்கும் ! 
விட்டுவிடு !

உன் வசனத்தை நீயே எழுது ! 
உன் வீணையை நீயே வாசி ! 

மற்றவரின் பேச்சுகளின் மேல் 
தூக்கி வைத்திருக்கிற 
உன் அன்பையும் காதலையும் 
இறக்கி வைத்து நீயே சுமந்து செல் !!  

எந்தத் தோளில் உன் அன்பை 
இறக்கி வைக்க முடியுமோ ! 
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !! 

ஆயிரம் காதல் கூட தவறில்லை!! 
ஆசைக்கு ஏங்காமல் 
அன்பிற்கு ஏங்கும் வரை!

13 comments:

  1. ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
    ஆசைக்கு ஏங்காமல்
    அன்பிற்கு ஏங்கும் வரை!

    //

    சரியா சொல்லியிருக்கே...

    ReplyDelete
  2. VERUMPAYA @ said : ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
    ஆசைக்கு ஏங்காமல்
    அன்பிற்கு ஏங்கும் வரை!

    //

    சரியா சொல்லியிருக்கே...

    JAInna ... nandri thalaiva ... edho nammalaala mudinjadhu !!

    ReplyDelete
  3. //ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
    ஆசைக்கு ஏங்காமல்
    அன்பிற்கு ஏங்கும் வரை!
    //

    கலக்கிட்டடா ..!!

    ReplyDelete
  4. SELVA SAID //ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
    ஆசைக்கு ஏங்காமல்
    அன்பிற்கு ஏங்கும் வரை!
    //

    கலக்கிட்டடா ..!!

    HAHAHA. .. THnx na ...!!

    ReplyDelete
  5. அற்புதமான கவிதைகள்!!! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. SK SAID // அற்புதமான கவிதைகள்!!! அருமை! வாழ்த்துக்கள்!

    THANX SK JI!!

    ReplyDelete
  7. //உன் வசனத்தை நீயே எழுது !
    உன் வீணையை நீயே வாசி !//

    ரசித்தேன்...

    ReplyDelete
  8. Kousalya said...

    //உன் வசனத்தை நீயே எழுது !
    உன் வீணையை நீயே வாசி !//

    ரசித்தேன்...

    ரசித்ததை ரசிக்கிறேன் தோழி ! WELCOME TO MY BLOG ! THANX FOR BEING HERE!!

    ReplyDelete
  9. /ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
    ஆசைக்கு ஏங்காமல்
    அன்பிற்கு ஏங்கும் வரை!//

    நினச்சத நறுக்குன்னு சொல்றீங்க பாருங்க.... அது தான் உங்க கிட்ட பிடிச்சது......

    ReplyDelete
  10. Tharisan @ நினச்சத நறுக்குன்னு சொல்றீங்க பாருங்க.... அது தான் உங்க கிட்ட பிடிச்சது......
    // Unmai ... Thappaa irundhaalum urakka solluven na ... tats wats my wish and passion ....!! Thnx alot for ur coment

    ReplyDelete
  11. எந்தத் தோளில் உன் அன்பை
    இறக்கி வைக்க முடியுமோ !
    அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !!

    நல்ல வரிகள்!நல்ல கவிதை!

    ReplyDelete
  12. எந்தத் தோளில் உன் அன்பை
    இறக்கி வைக்க முடியுமோ !
    அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !!

    //arumai prabha always luv ur words luv to be ur fan and luv u<3

    ReplyDelete
  13. unnoda kavithai ellamea ennaku pidikum... ethula naan entha line puduchu eruku nu solla mudiyum....

    ReplyDelete