Sunday, February 7, 2010

எனக்காகவே அழப் பிறந்தவள்

                      என்னை ஒருநாள் பிரிந்ததர்க்கே இப்படி அழுது தீர்க்கிறாயே அழகி ..!!


                                           எனக்கு இரு வருடங்களுக்கு முன்பே பிறந்தாயே .,


                                  அப்போதும் இப்படித்தான் நானில்லாமல் அழுதாயோ .!!??

No comments:

Post a Comment