Saturday, May 26, 2012

திவ்யப் பேரொளி


♥ என் கவிதைகள்
எங்கே தொலைந்தன
என்று என்னைக்
கேட்பதற்கு முன் 

ஒரு முறை
உன் வீட்டு
நிலைக்கண்ணாடியின்
முன் நின்று பார் ...

திருடிப் போன
களவாணிக் காரணம் ,
திமிரும் அழகும் சேர்ந்த
திவ்யப் பேரொளியாய்
நின்று கொண்டிருக்கும் ! ♥
 

1 comment: