Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !

8 comments:

  1. இன்னும் நீ செடியில் பூதான் !
    அழகி !
    எங்கோ நீ
    சிரித்துக் கொண்டே இரு !
    இங்கே நான்
    ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

    Superb Praba

    ReplyDelete
  2. Bale @ Prabhu ..... thanx prabhu ...

    ReplyDelete
  3. மிக அருமை. பாராட்டுக்கள்
    காதல் வாழ்க அருமை.

    ReplyDelete
  4. @ sulthan online : thanx anna !
    @ buvanai sayad : thanxalot ji
    @ tamithoattam : thanxalot !!

    ReplyDelete