Friday, December 11, 2009

மரணத்தில் ஆறுதல்


சப்தமின்றி தோன்றிடும் உன்
அத்துனை வார்த்தைகளும்,

சொல்லமுடியாத உன் காதலை
சொல்லிக்கொண்டிருந்ததே!

திறக்காத உன்  இதழ்கள் கூட
திருடிவிட்டுப்போனதே -
என் இதயத்தை அன்று !

இன்று யார் களவாடியது ...??

எங்கே தொலைத்தாய் ?
எனக்கான உன் வாத்தைகளை ??

உன் வார்த்தைகள் கிடைக்காத போது
கண்ணீரில் ஆறுதல் தேடினேன்..,

இனி உன் மௌனங்களும்
கிடைக்காமல் போனால் மரணத்தில் தேடவோ ??
.
.
.
ஆறுதல் !!  மரணத்தில்  ஆறுதல்  

Nowadays i miss ur words di azhagi.!!
mis u so much

1 comment:

  1. ஆறுதல் !! மரணத்தில் ஆறுதல் //
    avalo miss panreengala prabha??????????

    ReplyDelete