என் எல்லா கவிதைகளுக்கும் 
சொந்தக்காரி நீயாக மட்டுமே 
இருக்கவேண்டும் என்றேன்  !
ஏன் உனக்கிந்த 
குழந்தைத்தனமான ஆசை 
என்றாய் ..
சரியாகச்சொன்னாய் அழகி !
குழந்தைகள் தான் அழுது 
முரண்டு பிடிக்கும் ! 
அழுதபிள்ளைதான் 
பால் குடிக்கும் !
பாலூட்டாத அன்னையுமில்லை !
பசியெடுக்காத பிள்ளையும் 
எந்த உலகத்திலும் 
என்றுமே இல்லை !

 
 
அருமைக்கவிதை வரிகள் வாழ்த்துகள்
ReplyDeleteyapdi ipdi yelam mudiyala pa..............
ReplyDeleteஅருமையான காதல் கவி இன்னும் தொடருங்கள்
ReplyDeletethe lines r really extraordinary da prabha...<3
ReplyDelete@ sekar : thanx again !
ReplyDelete@ zuna : thanks....
ReplyDelete@ sabi : thanx sabi ...
ReplyDelete@ sharmi : thanx sharmi
ReplyDelete