Sunday, February 7, 2010

விரல்களின் வார்த்தைகள்

             
             மாதக்கணக்கில் பிரிந்திருந்து மறுபடி சந்திக்கும் போது

            ஓடி வந்து அமர்ந்து கொள்கிறாய் -உனக்கான என்னருகில்...

            நமக்கு முன்பே நம் பிரிவின் வலியை ஆற்றிக்கொள்கிறது

            வார்த்தைக்கு முன்பே வருடத்தொடங்கும் நம் விரல்கள்!!

No comments:

Post a Comment