Sunday, October 25, 2009

புதுசாய் பட்ட வெட்கம்




ஊரே பார்த்துக்
கண்வைக்கும்
போதெல்லாம்,
மேகத்திறைக்குள்
மறைந்துகொள்ளும்,
நிலவை - பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்,
எனக்கு ஞாபகம்
வருகிறதடி !!
"பூப்படைந்த போதுநீ
புதுசாய் பட்ட வெட்கம்!!"

No comments:

Post a Comment