Sunday, August 16, 2009



ஊரே பார்த்துக் கண்வைக்கும் போதெல்லாம் ,
மேகத்திறைக்குள் மறைந்து கொள்ளும்
நிலவை
பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ,
எனக்கு
நினைவிற்கு வருகிறதடி ...!!!!
பூப்படைந்த
போதுநீ
புதுசாய்
பட்ட வெட்க்கம்...!!!

No comments:

Post a Comment